ஆலயத் திருப்பணிக்கு மேலும் நிதியுதவி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை – 01-06-2014 தொடக்கம் 30-09-2014 வரை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-06 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய சுற்றுமதில் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்  மெய்யடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Continue reading

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 06-05-2013 தொடக்கம் இற்றைவரை ஒரே பார்வையில்..!

ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும்
அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading

ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம்! (மேலதிக இணைப்பு – தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு நிதிவழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.   Continue reading

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை..!

Image

ஆலயத்தில் 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading

2013ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு  வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading

ஆலய திருப்பணி வரவு – செலவு அறிக்கை (06.05.2013 – 28.07.2013)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் – திருப்பணி வரவு – செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். Continue reading

இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா (06-09-2013)

Gallery

This gallery contains 2 photos.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரும் 06-05-2013 அன்று திருப்பணி வேலைகள் ஆரம்பம்

நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading