நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமையன்று தைப்பூசம் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேகம்! இதுவரை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2016ம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் செய்வதற்கு இதுவரை முன்வந்துள்ளவர்கள் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம்- 09-09-2015
Gallery

This gallery contains 2 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
மகா சங்காபிஷேக நிகழ்வு (வீடியோ)
Image
அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற மகா சங்காபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. Continue reading
புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றார்கள். Continue reading
மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கை
அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். Continue reading
முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா
Gallery

This gallery contains 104 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
மண்டலாபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டோர் விபரம்!
புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர் மாற்றப்பட்டு தற்போது புதிய அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
கும்பாபிஷேக செலவுக்கு நிதி வழங்கியோர் விபரம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர். Continue reading