நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக விழாக்கள் பூர்த்தியானதும் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். Continue reading
துர்முகி வருடப் பிறப்பு விசேட பூஜை (2ம் இணைப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 14-04-2016 வியாழக்கிழமை துர்முகி வருடப் பிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
2016 – வைகாசி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் வைகாசி மாதம் வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
2016 – ஆனி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆனி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்களின் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வருகின்ற அபிஷேகம், விஷேட பூஜையில் பங்கேற்றுள்ளவர்களின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைப்பதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. Continue reading
ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading
மஹாமக தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்
நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 10ம் (22-02-2016) திகதி திங்கட்கிழமை மஹாமக தீர்த்தோற்சவம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மஹா சிவராத்திரி விழா அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்ட அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்டம் எதிர்வரும் 12.02.2016 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் போஷகர் திரு.ஆ.நவரத்தினசாமி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. Continue reading