இன்னமும் பொறுப்பேற்காமல் உள்ள திருப்பணி வேலைகள்! களஞ்சிய அறை பொறுப்பேற்கப்பட்டுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வைரவர் பரிவாரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09-10-2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. Continue reading

தேவஸ்தான திருப்பணி! புனரமைப்பு வேலைகள் பற்றிய அறிவித்தல்கள்!

kaddidamகடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Continue reading

ஆலய சுற்றுமதில் அமைக்கும் பணியில் பங்கேற்றுள்ளவர்கள் விபரம்!!(2ம் இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் அளப்பரிய திருப்பணியில் எம்பெருமான் அடியார்களை பங்களித்து ஒத்துழைப்பு நல்குமாறு நிர்வாக சபையினர் வேண்டிக்கொண்டதற்கிணங்க Continue reading

ஆலய திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெறுகின்றன!

கடந்த 06-05-2013 திங்கட்கிழமை அன்று எம்பெருமான் திருவருள் துணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலய திருப்பணி வேலைகள் தொடா்ந்து இடம்பெற்று வருகின்றன. Continue reading

ஆலய சுற்றுமதில் பணி வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ளது!

எம்பெருமான் அடியார்களே!
ஆலயத்தின் சுற்றுமதில் அமைக்கும் திருப்பணி வேலைகள் எதிர்வரும் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். Continue reading