ஆலய குருக்கள் தேவை! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்!

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது.

தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சம்பளம் மற்றும் விபரங்கள் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

உடனடியாக தெடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு,
திரு.ஆ.நவரத்தினசாமி ( ஆலய போஷகர்)
தொலைபேசி இலக்கம் – 077 3548525, 011 2981634