மூடு மண்டபம் அமைக்கும் பணிக்கு நிதி உதவியோர் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுவரும் மூடு மண்டபம் அமைக்கும் புனிதப்பணிக்கு இதுவரை நிதியுதவி வழங்கிய அடியார்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

நிதி வழங்கியோர் விபரம்

01 திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –              300,000 ரூபா
02. திரு. நாராயணன்- ஹரிசன்  – லண்டன்                    300,000 ரூபா
03. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் – அவுஸ்.-  5,400 ரூபா
04. திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். –            50,000 ரூபா
05. திரு. தர்மராசா – தனுஜா  – சுவிஸ்                     –            25,000 ரூபா

06. திரு. பார்த்திபராசா – கபிசன்  – லண்டன்           –          25,000 ரூபா
07. திரு. கிருபாகரன் – கிருஷ்ணா – லண்டன்        –           25,000 ரூபா
08. திரு. இராமதாஸ் – அன்பரசன் – லண்டன்       –            25,000 ரூபா
09. திரு. சஞ்சயன் – ஆதவன்  – லண்டன்                 –           25,000 ரூபா
10. திரு. தளையசிங்கம் – ரவிக்குமார் – டென்மார்க் –         300,000 ரூபா
11. திரு. கெங்காசுதன் -பிரியங்கா – அவுஸ்.              –       50,000 ரூபா
12. திரு. கோபிகிருஷ்ணா – லக்சயா – லண்டன்        –      25,000 ரூபா
13. திரு. சுதர்சனன் – திஸா – லண்டன்                          –       25,000 ரூபா
14. திரு. சுதர்சனன் – சக்திவேல் – லண்டன்                 –      25,000 ரூபா
15. திரு. வீ.சிவானந்தராசா – லண்டன்                           –   300,000 ரூபா

16. திரு. சி.செல்லையா குடும்பம் – வெற்.கேணி         –     5,640 ரூபா
17. திரு. வீ.சிவானந்தராசா குடும்பம் – லண்டன்        –      3,000 ரூபா
18. திரு. கிருஸ்ணகுமார் – கௌசிகா – லண்டன்             –   300,000 ரூபா
19. திரு சுரேஸ்காந்த் – ஹரிராம் – அவுஸ்திரேலியா –      5,000 ரூபா
20. திரு சுந்தரலிங்கம் – கிருபாகரன் – லண்டன்   –           300,000 ரூபா
21. திரு. சஞ்சயன் – தமிழ்செல்வன் – லண்டன்   –            193,000 ரூபா

அடியார் பெருமக்களே!
மூடு மண்டபம் அமைக்கும் (கூரை தவிர்ந்த) திருப்பணிக்கு சுமார் 35 லட்சம் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணியில் இரண்டு தூண்கள் ஆட்ஸ் உடன் சேர்த்து அமைத்து இடை வீம்கள் உட்பட அமைக்க சுமார் மூன்று லட்சம் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த மூடுமண்டப  பணிகளை தனித்தோ அல்லது சேர்ந்தோ மேற்கொள்ள விரும்பிய அன்பர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

மேற்படி மூடுமண்டபம் அமைக்கும்  பணிகளை தனித்து மேற்கொள்ள வசதி குறைந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு நிதியுதவியை மனமுவந்து அளித்து அருள்மிகு முருகையாவின் புனிதப்பணியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

இலங்கை வங்கி. –  பருத்தித்துறை கிளை

கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM

01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு –

வெளிநாடு  (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் –  0061 387075911

உள்ளூர் – நிர்வாக சபையினர்

1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –             0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –     0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல–   0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: